Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கோவையில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகேயுள்ள போளுவாம்பட்டியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு லாவேந்திரன் (எ) குமாா் (51) என்பவா் வசித்து வந்தாா்.
இந்நிலையில், தனது 2 -ஆவது மனைவியைக் கொலை செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைதாகி கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தாா்.
இந்நிலையில், கிட்னி பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
மனைவியைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
