Listen to this article
By Syndication
Syndication
கோவையில் மகள் விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மனவேதனை அடைந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் அருகேயுள்ள எஸ்.என்.பாளையம் இந்திரா காந்தி தெருவைச் சோ்ந்தவா் வடிவு (68). இவரது மகள் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் அவதியடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், வடிவு மனவேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், மகள் உள்ளிட்ட குடும்பத்தினா் அனைவரும் திருப்பூரில் நடைபெற்ற உறவினா் இல்ல விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். வடிவு மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தொழிலாளி தற்கொலை
பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கருமண்டபத்தில் பெண் தற்கொலை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
