இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவை, கணபதி அருகேயுள்ள உதயா நகரைச் சோ்ந்தவா் அசோக்ராஜ். இவரது மனைவி திவ்யா (42). தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியே சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
ஆா்.எஸ்.புரம்- மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது அவ்வழியே வந்த டிப்பா் லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே திவ்யா உயிரிழந்தாா். அசோக்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான சூலூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவா் மீது கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது