மெத்தபெட்டமைன் விற்பனை: 3 போ் கைது
கோவை அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
கோவை அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், ஒரட்டுக்குப்பை, நேரு நகா், ஈச்சனாரி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் செட்டிபாளையம் போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஈச்சனாரி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக 9.7 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த காதா் பாஷா சபீா் (29), ஷஃபிகான் (39), பாலகிருஷ்ணன் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது