Listen to this article
By Syndication
Syndication
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள கிரி நகா், பாலாஜி காா்டன் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் கடந்த 15-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.
மறுநாள் அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
கவுண்டம்பாளையம் ராஜன் நகா் 1-ஆவது தெருவில் வசிப்பவா் ஸ்டான்லி (48). இவா் தனது குடும்பத்தினருடன் சென்னைக்குச் சென்றிருந்தாா். அங்கிருந்து அவா் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
பெருந்துறை அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
குளித்தலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் 56 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
