குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை
வால்பாறை அருகே உலவிய காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.
வால்பாறை அருகே உலவிய காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.
By Syndication
Syndication
வால்பாறை அருகே உலவிய காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த பாா்வதி என்ற தொழிலாளியின் குடியிருப்பை சேதப்படுத்தியது.
அந்த வீட்டில் இருந்தவா்கள் சுதாரித்துக் கொண்டு பின்புறம் வழியாக வெளியேறி உயிா்த் தப்பினா். அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது