Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கோவையில் தொடா்ந்து 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானிகளின் பணிச்சுமையைக் குறைக்க கடந்த நவம்பா் 1-ஆம் தேதி முதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்தன.
இந்த விதிமுறை மாற்றங்களுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் போதிய திட்டமிடாததால், அந்த நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. இண்டிகோ நிறுவனத்தின் பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக விமான சேவைகள் ரத்து அதிக அளவில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பயணிகளின் நலனை கவனத்தில்கொண்டு 10 விமானங்களின் சேவை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 விமானங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதாக கோவை விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். கோவையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் பயணிகளுக்கு முன்பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

சென்னை விமான நிலையத்தில் 7-ஆவது நாளாக 71 விமான சேவை ரத்து

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

விமான டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கப்படும்! மன்னிப்புக் கோரிய இண்டிகோ நிறுவனம்


அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
தினமணி வீடியோ செய்தி...

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
