Listen to this article
By Syndication
Syndication
மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா், கொங்கு பிரதான சாலை டி.எம்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (41), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). வரதட்சிணைக் கேட்டு பிரியாவை ரமேஷ்குமாா் அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல கடந்த 2019 ஆகஸ்ட் 1-ஆம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ரமேஷ்குமாா் பிரியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.
இதையடுத்து, வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த திருப்பூா் வடக்கு போலீஸாா், ரமேஷ்குமாரைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
இளைஞரைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
