பிப்.6 வரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி
வேலூா் மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, ஓடுக்கத்தூா், வேலூா் நகா்ப்புற பகுதிகளில் பிப்.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.










