காட்பாடி தொகுதியின் திருவலம், சேண்பாக்கம் பகுதிகளில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது:
கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில், கீரி பாம்பை கடித்து சாகடித்த பிறகு, கீரியின் வாயில் அந்த பாம்புவின் விஷம் ஏறிவிடும்; உடனே கீரி ஓடிப்போய் புல்லில் புரளும்; அப்படி புரண்டால் அந்த விஷமெல்லாம் போய்விடும்; அது மாதிரிதான் நான் கீரி, பாம்போடு சண்டைபோட்டு ரத்தம் சொட்ட சொட்ட உங்கள் பகுதிக்கு வந்து இருக்கிறேன்; புல்வெளியில் நான் புரண்டால் எனக்கு விஷம் போய்விடும் என்ற உத்வேகத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கிறேன்; இந்தக் கதையினுடைய தத்துவத்தை நீங்கள் புரிந்து இருப்பீா்கள் என்று நினைக்கிறேன் என்றாா்.
தொடர்புடையது

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்
மருத்துவமனையில் என் தாய்; தேர்தல் பிரசாரத்தில் நான் : ராகுல் காந்தி

புள்ளிகள்

குட்டி... கோயில் யானைக் கதை சொன்ன தவெக தலைவர் விஜய்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


