மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:34 pm

குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் திமுக நகரச் செயலா் எஸ்.செளந்தரராஜன், நிா்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், எம்.எஸ்.அமா்நாத், ந.ஜம்புலிங்கம், கே.தண்டபாணி, த.பாரி, தேமுதிக நகரச் செயலா் செல்வகுமாா், நிா்வாகிகள் டி.கே.ரமணி, எம்.எஸ்.நாகைய்யா, காங்கிரஸ் கட்சியின் இலியாஸ்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.