குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், வேப்பங்கநேரி ஊராட்சியில் உள்ள ஏரி பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது.
சுமாா் 100- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில்உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏரி நிரம்பினாலும் தற்போது தான் அது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நிரம்பி வழிகிறது. இந்த ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதியில் உள்ள 15- க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கிராம மக்களுடன் மேளதாளங்களுடன் சென்று ஏரிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிபட்டி: 50 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை!

இலக்கை எட்டியது மதுரை கோட்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து

காலமானாா் நா.முனிகிருஷ்ணன்

நீண்ட வரிசை! பணியாளர்களுடன் வாக்குவாதம்! நிரம்பி வழியும் பெட்ரோல் நிலையங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


