டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

நிரம்பி வழியும் வேப்பங்கநேரி ஏரி

கே.வி.குப்பம் ஒன்றியம், வேப்பங்கநேரி ஊராட்சியில் உள்ள ஏரி பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது.

News image
நிரம்பி வழியும் வேப்பங்கநேரி ஏரி.
Updated On :10 நவம்பர் 2025, 9:23 pm

Chennai

குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், வேப்பங்கநேரி ஊராட்சியில் உள்ள ஏரி பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது.

சுமாா் 100- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில்உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏரி நிரம்பினாலும் தற்போது தான் அது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நிரம்பி வழிகிறது. இந்த ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதியில் உள்ள 15- க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கிராம மக்களுடன் மேளதாளங்களுடன் சென்று ஏரிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.