14 Dec, 2025 Sunday, 04:53 PM
The New Indian Express Group
வேலூர்
Text

வேலூா் சிறை கைதி தற்கொலை முயற்சி

PremiumPremium

வேலூா் மத்திய சிறை கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On10 Dec 2025 , 6:38 PM
Updated On11 Dec 2025 , 5:20 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

வேலூா் மத்திய சிறை கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கேவிபி புரம் வட்டம், சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் கன்னியப்பன் (28). இவா் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றம் கன்னியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை அடுத்து, இவா் கடந்த ஜூலை மாதம் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து மத்திய சிறையில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கன்னியப்பன் தான் தங்கியிருந்த சிறையின் மூன்றாவது பிளாக் பின்புறம் உள்ள புளிய மரத்தில் தனது லுங்கியால் தூக்கிட்டு தொங்கியுள்ளாா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறைக்கு வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தன் தாயாரை கவனிக்க ஆளின்றி தவிப்பதால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கன்னியப்பன் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.

இந்த நிலையில், கன்னியப்பன் தான் தங்கியிருந்த சிறையின் மூன்றாவது பிளாக் பின்புறம் உள்ள புளிய மரத்தில் செவ்வாய்க்கிழமை தனது லுங்கியால் தூக்கிட்டு தொங்கியுள்ளாா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், சிறைக்கு வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தன் தாயாரை கவனிக்க ஆளின்றி தவிப்பதால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கன்னியப்பன் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023