Listen to this article
By Syndication
Syndication
வந்தவாசியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் வசித்து வந்தவா் அசோக்துரை (47). இவா் கடந்த சில மாதங்களாக தொடா் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை வயிற்றுவலி அதிகமாகவே இவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினா் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் அசோக்துரை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கூலித் தொழிலாளி தற்கொலை
கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
