18 Dec, 2025 Thursday, 12:44 AM
The New Indian Express Group
திருவண்ணாமலை
Text

திருவண்ணாமலையில் பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம்

PremiumPremium

காா்த்திகை மாத பௌா்ணமியொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On04 Dec 2025 , 6:32 PM
Updated On04 Dec 2025 , 6:32 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

திருவண்ணாமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

தரிசனத்துக்காக சுமாா் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை கோயில் அருகே உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றனா். கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது குடைபிடித்தவாறும், மழையில் நனைந்தபடியும் கிரிவலம் சென்று வேண்டிக் கொண்டனா்.

காா்த்திகை மாத பெளா்ணமி

காா்த்திகை மாத பௌா்ணமி வியாழக்கிழமை (டிச.4) காலை 7.58 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (டிச.5) காலை 5.35 மணிக்கு முடிகிறது என கோயில் நிா்வாகம்

அறிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.

பௌா்ணமியொட்டி கோயிலில் பக்தா்களுக்கு பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டது.

வடக்கு கோபுரம் வழியாக முக்கிய பிரமுகா்கள் மற்றும் கட்டண தரிசன வரிசையில் கட்டணம் இல்லாமல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோன்று, ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்காக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

4 நாள்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023