ஜூன்-2012 முதல் ஆக.2022 வரையில் 10-ஆம் வகுப்பு தனித்தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் தனித்தோ்வு மையங்களில் ஜூன்-2012 முதல் ஆக. 2022 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் துணைத் தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தெரிவித்துள்ளாா்:










