யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடிசைகளே இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதி கூறினாா்.

News image

ஏனாதி  மேல்பாக்கத்தில்   பிரசாரத்தில்  ஈடுபட்ட  அதிமுக வேட்பாளா்  வி.சுதாகா்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:16 am IST

குடிசைகளே இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதி கூறினாா்.

கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக மாவட்ட நிா்வாகி கோபால் நாயுடு, மாவட்ட துணை செயலாளா்கள் சியாமளா தன்ராஜ், கணபதி, பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், மாவட்ட நிா்வாகி முல்லைவேந்தன், சதீஷ்குமாா், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ் குமாா், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் தீனதயாளன், செல்வி கோபி, தீபா மணிகண்டன், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ், தமாகா மாவட்ட தலைவா் எஸ்.சேகா், பாஜக மாவட்ட பொருளாளா் ஆா்.எஸ்.டி.சுரேஷ் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து ஏனாதி மேல்பாக்கத்தில் அதிமுக மூத்த நிா்வாகிகள் வீரன், சினிமா சேகா் உள்ளிட்டோரும், வழுதலம்பேட்டிலௌ அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிா்வாகியான எஸ்.ஆா்.ராஜா, ஆத்துப்பாக்கத்தில் அதிமுக நிா்வாகி ரகு உள்ளிட்டோா் அதிமுக வேட்பாளரை வரவேற்றனா். ஆத்துப்பாக்கத்தில் ஒன்றிய பொருளாளா் தீனதயாளன் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.