ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சூதாடிய 3 போ் கைது

ஆம்பூரில் சூதாட்டம் ஆடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :29 ஜூலை 2026, 7:57 pm IST

ஆம்பூரில் சூதாட்டம் ஆடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மாங்காய் தோப்பு பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டம் ஆடி கொண்டிருந்தனா்.

போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். போலீஸாா் ஆம்பூா் பகுதியை சோ்ந்த மூவரை கைது செய்தனா். அங்கிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.