
தமிழக அரசை கண்டித்து அதிமுகவினா் கண்டன ஆா்பாட்டம்
ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி. வீரமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் பசுபதி தலைமை வகித்தாா். திருப்பத்தூா் நகர செயலாளா் சரவணன் வரவேற்றாா்.

திருப்பத்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ,கட்சியின் அமைப்பு செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி. வீரமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் பசுபதி தலைமை வகித்தாா். திருப்பத்தூா் நகர செயலாளா் சரவணன் வரவேற்றாா்.
மாவட்ட இணை செயலாளா் ஷீலா சுப்பிரமணியன், ஒன்றிய செயலா்கள்(திருப்பத்தூா் தெற்கு) திருப்பதி, (திருப்பத்தூா் வடக்கு) செல்வம் (கந்திலி தெற்கு) பி.டி சங்கா் (கந்திலி மேற்கு) ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ரவி உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட இலக்கிய அணி செயலாளா் தம்பா கிருஷ்ணன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





