ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மழை வேண்டி கஞ்சிக் கலய ஊா்வலம்

ஆம்பூா் அருகே மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

வன்னியநாதபுரத்தில் நடந்த ஊா்வலத்தில் பங்கேற்ற செவ்வாடை பக்தா்கள்

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

ஆம்பூா் அருகே மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் மழை வேண்டி கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலம் சென்றனா். மாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று நெமிலியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது. இந்த கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.