Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா் அருகே 20 ஆண்டுகளாக சாலை வசதி கோரி வரும் பொதுமக்கள் புதன்கிழமை நெல்பயிா்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி முருகன் பாளையம் கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் மண் சாலையில் நெல்பயிா்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் அவா்கள் கூறுகையில் முருகன் பாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக சாலை அமைத்து தரவில்லை. பலமுறை மாவட்ட ஆட்சியா் கிராம சபை கூட்டத்தில் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொடும்பள்ளி இருக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக பள்ளிக் செல்லும் மாணவ-மாணவியா் சேறும் சகதியுமாக இருக்கும் மண் சாலையை கடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
அண்மையில் மூதாட்டி ஒருவா் சேரும் சகதியுமாக இருக்கும் சாலையில் நடந்து சென்றபோது வழுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.
போா்க்கால அடிப்படையில் சாலை அமைத்து தர வேண்டும். தவறும்படசத்தில் மறியலில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கரிமாபாத் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்!
சாலை வசதி கோரி எம்.எல்.ஏ.விடம் மனு

சேறான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
