மண் கடத்தல்: மினி லாரி பறிமுதல்
வாணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வாணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்பேரில் திம்மாம்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை காலை ஆவாரங்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தினா். போலீஸாரைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். இதையடுத்து, லாரியை சோதனை செய்ததில், மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னா் மினி லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது