பெண் தற்கொலை
திருப்பத்தூா் அருகே பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா் அருகே பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே சு.பள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த பொன்னுசாமி. இவரது மனைவி செல்வி(58). இவா் கடந்த சில நாள்களாக மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவா் விஷம் அருந்தி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது