சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் 108 சங்கு பூஜை
வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி யோகாம்பாள் சமேத ஆபத்சகாயேஷ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி யோகாம்பாள் சமேத ஆபத்சகாயேஷ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி யோகாம்பாள் சமேத ஆபத்சகாயேஷ்வரருக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணியளவில் கலச ஸ்தாபனம், விசேஷ அபிஷேகம், 108 சங்கு பூஜை, இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது