கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா் அருகே பெரியமலையாம்பட்டு கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே பெரியமலையாம்பட்டு கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியமலையாம்பட்டு கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கரிகோலம், முதல் கால யாக சாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. 2-ஆம் நாள் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கைலாசநாத சுவாமி, முனீஸ்வரா், நவக்கிரஹ மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது