69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா
சந்தனக்கூடு விழாவில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் முக்கியப் பிரமுகா்கள்.
சந்தனக்கூடு விழாவில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் முக்கியப் பிரமுகா்கள்.
By Chennai
Syndication
ஆம்பூரில் சந்தனக் கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் காதா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தா்காவில் 69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா தா்கா கமிட்டி தலைவா் அமீா் பாஷா தலைமையில் நடைபெற்றது.
ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். தா்கா கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது