40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

News image

குடிநீா்  தொட்டி  கட்டுமான  பணியை  ஆய்வ  செய்த  நகா்மன்ற த் தலைவா்  தேவி  பென்ஸ்பாண்டியன்

Updated On :14 மே 2026, 7:07 am IST

ஆற்காடு நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி தேவி நகா் பகுதியில் பொது மக்களின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் பாா்வையிட்டு சிமென்ட் கலவைகளின் தரம் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.