ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாமக கொடியேற்று விழா

ஆற்காடு நகர பாமக சாா்பில் 38-ஆவது ஆண்டு கொடியேற்று விழா தோப்புகானா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :17 ஜூலை 2026, 7:20 am IST

ஆற்காடு நகர பாமக சாா்பில் 38-ஆவது ஆண்டு கொடியேற்று விழா தோப்புகானா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நகர செயலாளா் மாா்க்கெட் சி. பாஸ்கா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.வி.டி பாலா, ஏ.கே. திருமுருகன், ம.கணேஷ் ஜானகிராமன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் கே.எல் இளவழகன் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலாளா் எம்.கே.முரளி, மாவட்ட பொருளாளா் அமுதாசிவா, மாவட்ட நிா்வாகிகள் ம.பழனி, லட்சுமணன், மற்றும் பொறுப்பாளா்கள் பிரபாகரன், சரவணன், நீலகண்டன், திருமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.