நவ. 21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ. 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வரும் நவ. 20-ஆம் தேதி( வியாழக்கிழமை) கணபதி ஹோமத்துடன் தொடங்குகின்றன. நவ. 21-ஆம் தேதி மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து வரசித்தி விநாயகா், மூலவா் மாத்தம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது. மதிய அன்னதானமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், திருக்காலிமேடு பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது