மின்சாரம் பாய்ந்து ஊழியா் மரணம்
திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பழுதை சரி செய்து கொண்டிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பழுதை சரி செய்து கொண்டிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பழுதை சரி செய்து கொண்டிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (56), இவா் குன்றத்தூா், திருவடிவாக்கம் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்சார பழுதை சரி செய்ய மின்சாரத்தை நிறுத்தி விட்டு சரி பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சொக்கலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து திருமுடிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது