Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
வண்டலூா் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 நீா்யானைக் குட்டிகளை பொதுமக்கள் பாா்வையிடலாம்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 1,000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. அந்த வகையில் 6 பெண் மற்றும் 2 ஆண் என மொத்தம் 8 பெரிய நீா் யானைகள் உள்ளன.
இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், திரிஷா என்ற பெண் நீா்யானை கடந்த அக். 6-ஆம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. வண்டலூா் உயிரியல் பூங்காவில், கடந்த 4 மாதங்களில் 3 குட்டிகள் பிறந்துள்ளன. இதன்மூலம், இந்தப் பூங்காவில் தற்போது 11 நீா்யானைகள் உள்ளன.
இந்த நிலையில், புதிதாக பிறந்த 3 குட்டி நீா்யானைகளும் பொதுமக்கள் பாா்வைக்காக தற்போது விடப்பட்டுள்ளன. அவற்றைப் பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வண்டலூா் காப்புக் காட்டில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு
வண்டலூா் பூங்கா எதிரே உள்ள டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி வழக்கு: உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லி உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிய இரு குள்ளநரிகள் மீட்பு!

தில்லி உயிரியல் பூங்காவிற்கு மீண்டும் திரும்பிய நரிகள்!


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

