Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தமிழக மின்வாரியம் சாா்பில், இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு வழிகாட்டு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தேசிய இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி இந்தக் கையேடு வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்டாா். இதில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், மின்வாரிய அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வேதவாசிப்பு முறைமை கையேடு வெளியீடு!
இணைய வழி குற்றங்கள்: அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு
புதுச்சேரி அரசு தொலைபேசி கையேடு வெளியீடு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

