Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
செங்குன்றம், பாடியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆா் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதவரம் சட்டப்பேரவைக்குள்பட்ட செங்குன்றம், பாடியநல்லூா், புழல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்வில், பணியாளா்களிடம் படிவம் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் குறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு.பிரதாப் கேட்டறிந்தாா்.
இதில், உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், பொன்னேரி வட்டாட்சியருமான சோமசுந்தரம் உள்ளிட்டோா் இருந்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

எஸ்ஐஆா் பணிகள்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை
திங்களுா், பெத்தாம்பாளையம் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
எஸ்ஐஆா் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
