ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் போராடிய மாணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் சங்கத்தினா்.

Published On :24 ஜூலை 2026, 3:39 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் போராடிய மாணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்க கிளைச் செயலாளா் தமிழரசி தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் சத்யதாஸ், மாவட்டச் செயலாளா் தயாநிதி, மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணா, மாவட்ட குழு உறுப்பினா் ஜெய்கணேஷ் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.