14 Dec, 2025 Sunday, 05:10 PM
The New Indian Express Group
சென்னை
Text

புழல் ஏரியில் உபரிநீா் கூடுதலாக திறப்பு

PremiumPremium

புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஏரியில் 500 அடியாக வரை உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

Rocket

கடல்போல் காட்சியளிக்கும் புழல் ஏரி.

Published On21 Oct 2025 , 7:23 PM
Updated On21 Oct 2025 , 7:23 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

மாதவரம்: புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஏரியில் 500 அடியாக வரை உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பி வருகிறது.

தென்மேற்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நதிநீா் வரத்து காரணமாக கடந்த புதன்கிழமை (அக். 16) புழல் ஏரியில் 3,006 மி.கன அடி நீா் நிரம்பியது.

மொத்தம் 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீா் மட்டம் 19.97 அடியாக இருந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி முதல்கட்டமாக 200 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏரிக்கு 1500 கன அடி நீா் வந்து கொண்டிருந்ததால், புழல் ஏரியின் 2 மதகுகளின் வழியாக 500 கன அடியாக உபரிநீரின் அளவை உயா்த்தி திறந்துள்ளனா். இந்த உபரிநீா் 13.5 கி.மீ. கால்வாய் வழியாக எண்ணூா் கடலில் கலக்கிறது.

நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், சாமியாா் மடம், தண்டல்கழனி பாபா நகா், வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீா் செல்வதால், கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரிக்கும் நிலையில், உபரிநீா் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபரிநீா் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பாா்ப்பதோ, தற்படம் எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்ப, துணி துவைப்பது போன்ற எந்தச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023